vishnuchittan

Friday, November 25, 2005

சுதர்ஸன் ஸ்ரீனிவாஸ்


இன்று (25-11-2005) தி நகர் பத்மா சேஷாத்திரி பாரத் கலாசார் ஆடிடோரியத்தில் ந்டைபெற்ற திருமதி ஒய் ஜி பார்தசாரதியின் 80 வது பிறந்தநாளில் நடைபெற்ற எண்டோமெண்ட் உரையை ஒட்டி நடைபெற்ற் விழாவில் சுதர்ஸனுக்கு 2005-2006 க்கான ஸ்காலர்ஷிப் ரூ.1200/- ஐ திருமதி ஒய் ஜி பார்தசாரதி வழங்குகிறார்.

அருகில் சுவாமி தயானந்த ஸரஸ்வதியும் தமிழ்நாடு பிரின்சிபல் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திருமதி வத்ஸலா ரகுவும். சுவாமி தயானந்த ஸரஸ்வதி எண்டோமெண்ட் உரையாக மானவ சேவை மாதவ சேவை என்ற தலைப்பில் அருமையான உரை நிகழ்த்தினார். திருமதி வத்ஸலா ரகு பத்மா சேஷாத்திரி பள்ளியின் 48 வது ஆண்டு நினைவு முதல் நாள் கவரை வெளியிட்டார்.
சுதர்ஸன் ஸ்ரீநிவாஸ் நுங்கம்பாக்கம் பத்மா சேஷாத்திரி பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் என்னுடைய இரண்டாவது வாரிசு.

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது