vishnuchittan

Sunday, November 20, 2005

'ங' ப்போல் வளை

'ங' ப்போல் வளை

ஆத்திசூடியின் இந்த வார்த்தைக்கு என்ன பொருள்?

தமிழில் 'ங' வர்க்கத்தில் 'ங்' என்ற எழுத்து தவிர எதுவுமே வழக்கத்தில் இல்லை. (சங்கு, தங்கம்). இந்த எழுத்தும் இல்லமலிருந்தால் 'ங' வர்க்கமே தமிழ் எழுத்துக்களிலிருந்து எடுக்கப்பட்டிருக்கும். ஒரு எழுத்து அதன் வர்க்கத்தையே காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. அவ்வாறு ஒருவன் தன்னை சேர்ந்தவர்களை காப்பாற்ற வேண்டும் என்று பொருள். தமிழில் 'வளைதல்' என்றால் காப்பாற்றுதல் என்று ஒரு பொருள் உண்டு.

1 Comments:

At 9:15 AM, Blogger Srini said...

Very nice explanation. I never knew we could interpret it this way!

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது