vishnuchittan

Saturday, November 19, 2005

புது வீடு

புது வீடு


நேற்று (18-11-2005) அன்று ஆழ்வார்திருந்கரியில் மாடத்தெரு வீடு பத்திரப் பதிவு முடிந்தது. சற்றுப் பெரிய வீடு. ஆழ்வார் புறப்பாடு கண்டருளும் வீதி. நல்ல விதமாக முடிந்தது. பொலிந்துநின்றபிரான், ஆழ்வார் சேவை நன்கு கிடைத்தது. மாலை 6.30 க்கு நெல்லை எக்ஸ்பிரஸ் பிடித்து இன்று காலை சென்னை வந்து சேர்ந்தாயிற்று.

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது