vishnuchittan

Wednesday, November 09, 2005

மன்னுகுறுங்குடியாய்


அருச்சுனன் நாராயணனை மனத்தில் தியானித்து வில்லை யெடுத்தான். நாணையும் ஏற்றினான். சபை ஆச்சரியத்தில் மூழ்கி நிசப்தமாக இருந்தது. எய்த ஐந்து பாணங்கள் சுழலும் யந்திரத்தின் வழியாகச் சென்றன. மேலே கட்டியிருந்த லக்ஷியம்அறுந்து கீழே விழுந்தது. வாத்தியங்கள் முழங்கின.
ராஜாஜியின் வியாசர் விருந்து - திரெளபதி சுயம்வரம்
திருக்குறுங்குடியில் கோபுரத்தில் அர்ஜுனன் வில்லில் நாண் ஏற்றும் காட்சி.

1 Comments:

At 9:13 AM, Blogger Srini said...

Arpudham !

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது