vishnuchittan

Friday, November 11, 2005

லோககுரு


லோகாசார்யாய குரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே

ஸம்சாரபோகி ஸந்துஷ்ட ஜீவ ஜீவாதவே நம:


ஸ்ரீ பிள்ளை லோகசாரியாரின் 800 வது திருநக்ஷதிரம் தொடர்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மூன்று நாள் நிகழ்ச்சியில் இரண்டாம் நாளான இன்று சித்தப்பா டாக்டர். அ.திருவேங்கடத்தான் அவர்கள் ப்ரமேயசேகரம் என்ற் தலைப்பில் நிகழ்த்திய உரை மிக நன்றாக இருந்தது. இந்த நூலைப்பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன். மிகத் தெளிவாக அருமையாக இருந்தது. பிரபன்னனின் அர்ச்சராதி மார்க்கம் மிக அழகாக லோககுருவால் சொல்லப் பட்டதை மிகத் தெளிவாக எளிமையாக எடுத்துக் கூறிய விதம் அருமை.

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது