vishnuchittan

Thursday, February 23, 2006

மன்னு குறுங்குடியாய்

நம்பியைத் தென்குறுங்குடி நின்றவச்
செம்பொனே திகழும் திருமூர்த்தியை

திருக்குறுங்குடியில் ந்ம்பிராயர் சன்னிதியின் உட் கோபுர வாசலில் அமைந்துள்ள இரண்டு அழகான சிற்பங்கள். இந்த யானையையும் குதிரையையும் நன்கு உற்றுப்பார்த்தால் பலவித நிலைகளில் இருக்கும் பெண்களாலேயே உருவாக்கப் பட்டிருப்பது தெரியவரும். நல்ல கற்பனைத்திறன் கொண்ட சிற்பியால் உருவாக்கப்பட்ட அருமையான சிற்பங்கள்.

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது