சடகோப முனிம் வந்தே
ஆழ்வார்திருநகரியில் சுவாமி ந்ம்மாழ்வாரின் வைகாசி அவதார உத்சவத்தின் 4 ஆம் திருநாளன்று ( 3-6-2006) நம்மாழ்வார் புளிய மர வாகனத்தில் எழுந்தருளிய காட்சி.
நாட்கமழ் மகிழ் மாலை மார்வினன் மாறன் சடகோபன்
ஆழ்வார்திருநகரியில் சுவாமி ந்ம்மாழ்வாரின் வைகாசி அவதார உத்சவத்தின் 5 ஆம் திருநாளன்று ( 4-6-2006) நம்மாழ்வார் அன்ன வாகனத்தில் எழுந்தருளிய காட்சி.